ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் புதிய அதிபராக மகிந்த ராசபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.இவரை தொடர்ந்து மகிந்த ராசபக்ச பிரதமராக பதவியேற்றார்.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராசபக்சவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்ச இன்று முதல் 3 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.
கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வரும் நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதன் பின்பு வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…