தனித்தனியாக சண்டையிட்டு வாழும் கணவனுக்கு மனைவி பராமரிப்பு தொகை கொடுக்க உத்திரபிரதேச குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் கணவன் மனைவிகள் விவாகரத்து பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கணவர் சார்பில் மாதம்தோறும் பராமரிப்பு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது அப்படியே மாறி நடந்துள்ளது.
ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியராக இருக்க கூடிய பெண் ஒருவர் தனது கணவருடன் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மாத ஓய்வூதியமாக 12,000 ரூபாய் வருகிறது. இதனை தொடர்ந்து அவரது கணவர் தனது மனைவியிடம் இருந்து தனக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை இந்து திருமண சட்டம் 1955 இன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை கடந்த புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தாலும், 12,000 ரூபாய் மாத வருமானம் வருவதால் அந்தப் பெண் தனது கணவருக்கு பராமரிப்பு செலவு தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…