காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரததேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த முடிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்லும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸலாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பொது கூட்டத்தில், ‘ இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்புவது. அதே போல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை நாடு திரும்ப சொல்வது.’ எனவும்
அடுத்ததாக, ‘ இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளவது, ‘ தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…