பரபரப்பு : உச்சநீதிமன்றத்துக்கு வெளியே தீக்குளித்த நபர்…! நடந்தது என்ன..?

Published by
லீனா

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழுதுள்ளார். அப்போது அவர் ‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று கூறிவிட்டு தீக்குளித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர் கொள்வதால் உச்சநீதிமன்றத்திற்கு வந்ததாகவும், அவரிடம் விரிவாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர், மேலும் அவர்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Recent Posts

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

24 minutes ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

47 minutes ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

11 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

12 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

13 hours ago