கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி. கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த உணவுகளின் தூய்மை குறித்து நாம் ஆராய்வதில்லை.
அந்த வகையில் மும்பையில், கோல்ஹாப்பூரில், ரன்கலா ஏரிக்கு அருகில், ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’ என்ற கடை உள்ளது. இந்த கடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடையில் விற்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. எப்போதுமே இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்நிலையில், இந்த கடை உரிமையாளர், பானிபூரி நீரில், கழிவறை நீரை கலந்தது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆத்திரமடைந்த கடை வாடிக்கையாளர்கள், கடையை அடித்து நொறுக்கி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து தெருவில் வீசியுள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…