மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை 6-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல் தொடங்க உள்ளது எனவும் இந்த அமர்வு பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் என கூறபடுகிறது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனவரி 31 அன்று இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இம்முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிடலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறும் ஆண்டில் பட்ஜெட் இரண்டு முறை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அதேநேரம், தேர்தலுக்குப் பிறகு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…