ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது.
இந்நிலையில், காங். எம்.பி.யான சிதம்பரம் ஜார்கண்ட் தேர்தலுக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் அவரது டுவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில் ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளை பற்றி நம்பிக்கை தெரிவித்தார். அது நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும், என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போகிறேன், என்று பதிவிட்டுருந்தார். அவர் நினைத்தது போலவே இன்று ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் முன்னிலையில் வகிக்கிறது. தற்போது காங். எம்.பி.யான சிதம்பரம் சென்னையில் திமுக கூட்டணி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…