டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப குவியும் மக்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் நடைபயணம் மூலமே பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். 

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், இங்கவே இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும், 800 பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக மதிய உணவு மற்றும் இரவு உணவை அரசு வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து கிளம்புவதன் மூலம், ஊரடங்கின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். மேலும் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு உத்தரபிரதேசத்தில் முதல்வர் 1000 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்தார். இருந்தாலும் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

11 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

12 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

13 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

13 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

14 hours ago