tomato and rice price [file image]
தமிழகத்தில் நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவது போல், கேரளாவில் அரிசியின் விலை பொதுச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
மட்டா வடி அரிசி கிலோ ரூ.46ல் இருந்து ரூ.54 ஆகவும், சுரேகா அரிசி ரூ.38ல் இருந்து ரூ.48 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஓணத்தின் போது விலை ரூ.60ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. அரசு சந்தையில் ஜெயா அரிசி விலை குறைவால், பொது சந்தையில் டூப்ளிகேட் அரிசி விலை ரூ.34 ஆக குறைந்துள்ளது
மேலும், குருவா ரூ.38-48 ஆகவும் சோனா மசூரி ரூ.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கடும் விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…