சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருமிகள் கைகளில் தங்கி இருக்காமல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக சானிடைசர் பயான்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், பைக்கில் பெட்ரோல் டேங்க் காருக்குள் வைத்த சானிடைசரால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்கு முன்பதாகவே, பைக் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. எனவே, சானிடைசர் பயன்படுத்துபவர்கள் அதனை கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…