UttarakhandCM [Image source : ANI]
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, மாநிலத்தின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அடிப்படை சுமையைப் பாதுகாக்கவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றவும் நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளில் இருந்து 400-450 மெகாவாட் நிரந்தர ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒதுக்கப்படாத ஒதுக்கீட்டில் இருந்து மாதத்திற்கு, 300 மெகாவாட் மின்சாரம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…