இம்பால், ராஞ்சி, சென்னை ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அமைக்க அனுமதி..!

Published by
murugan

சமீப காலமாக சில பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பின்  (என்.ஐ.ஏ) தலைமையகம் டெல்லியில் உள்ளது.

மேலும், என்ஐஏ கிளைகள் கவுகாத்தி,  மும்பை, கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளது. இந்நிலையில், சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் என் ஐ ஏ கிளையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன் கர்நாடகா பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெங்களூரில் என் ஐ ஏ கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #NIA

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago