கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் பன்றி கூட்டங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறப்பு கொரோனா மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடங்காத கொரோனாவால் அவதிப்படும் மக்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை குறித்து துயரமான தங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ,
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…