டெல்லியில் ஹோட்டல்கள் ,மண்டபங்களில்  20,000 படுக்கைகளை அமைக்க திட்டம்

Published by
Castro Murugan

டெல்லியில்  ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உச்சத்தை தொட்டது . ஹோட்டல் மற்றும் மண்டபகங்களில்  20,000 படுக்கைகளை அமைக்க திட்டம் .

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு  அதிகரித்துள்ள நிலையில் இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைகளுக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஹோட்டல் மற்றும் மண்டபகங்களில்  20,000 படுக்கைகளை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. 80 விருந்து அரங்குகளில் சுமார் 11,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும், மேலும் ஒரு வாரத்தில் 40 ஹோட்டல்களில் 4,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது . நர்சிங் இல்லங்களில் நிலைமையை பொறுத்து மீதமுள்ள 5,000 படுக்கைகளை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது .

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்த எண்ணிக்கை தான் ஒரு நாளில் இதுவரை பதிவான எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,182 கடந்துள்ளது .இதுவரை 1,327 பேர் இறந்துள்ளனர்,24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இதில் 15,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 

Published by
Castro Murugan

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

9 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

10 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

10 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

10 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

12 hours ago