இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்தும் அதன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனையை அவர் காணொலிக்காட்சி மூலம் முதல்வர்களுடன் நாளை காலை மோடி நடத்துகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…