இந்தியா

மத்தியப் பிரதேச ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடி மத்தியப் பிரதேச ரோஸ்கர் மேளா நிகழ்வில் உரையாற்றி வருகிறார். அதில், ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மத்தியப் பிரதேசத்தின் ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடந்த மூன்று ஆண்டுகளில், ம.பி.யில் சுமார் 50,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.”

மேலும், “ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கற்பிக்காமல் அநீதி இழைக்கப்பட்டது. இப்போது, எங்கள் அரசு பிராந்திய மொழி புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது” என்று கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

28 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

3 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

3 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

4 hours ago