சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி.!

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: இன்று நடைபெற்ற சௌராஷ்டிர தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Glad to see the enthusiasm for Saurashtra-Tamil Sangamam. This initiative will further cultural exchange. https://t.co/4ZQfyiT5hp
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
இந்நிலையில், இதன் நிறைவு விழா இன்று சோம்நாத்தில் நடைபெற்றது. சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025