ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்களிடம் உரை ஆற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 5 தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 360 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது குறித்து, மக்களவையில் நீண்ட நேரம் பேசி இருந்தார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் உரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாரா விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். இதையடுத்து பிரதமரின் உரை நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் மற்றும் வானொலியில் நேரடியாக உரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தார். பின்பு, அந்த பதிவு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு உரை ஆற்றுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…