அனைவருக்கும் வீடு.! 150 நாடுகளுக்கு உதவி.! தூய்மை இந்தியா.! – பிரதமர் மோடி உரை.!

Published by
மணிகண்டன்

ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொளி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

அதில், 2022ம் ஆண்டிற்குள் அதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும், ‘கொரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி புரிந்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவும் கூறினார்.

மேலும்,  ‘ ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடும் நெகிழி  பைகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

20 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

55 minutes ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

2 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

2 hours ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

3 hours ago