எம்.பி.வெங்கடேசனுக்கு கடிதத்தில், இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, எம்.பி.வெங்கடேசனுக்கு கடிதத்தில், இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
எம்.பி.வெங்கடேசன் அவர்கள், அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தத்தக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்.14-ம் நடைபெறவுள்ள அஞ்சலக கணக்கர் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…