[Image source : HT ]
கர்நாடகாவில் முதற்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்பட்டு வருகின்றன .
கடந்த 10ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எனப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என அறிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக வீட்டில் இருந்து வாக்களித்த முதியவர்களின் வாக்குகள் மற்றும் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 67 தொகுதிகளில் பாஜகவும், 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன. மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…