டெல்லியில் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

Published by
லீனா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேசய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

மேலும், சமூகச்செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். அதனை தொடர்ந்து, மறைந்த உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா ஆத்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குனர் சுசித்ரா எல்லாவிற்கு பதம்பூஷன் விருது வழங்கப்பட்டது.

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

33 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago