இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ள கே.வி.தாமஸ்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் எருமாப்பள்ளியை பள்ளியை சேர்ந்த கே.வி.தாமஸ், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் கிளை சிறையில், கிளைசிறை சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 1990-ம் ஆண்டு சிறைப்பணியில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக வருகிறார்.
இவர் சிறைப்பணியில் நன்னடத்தைக்காக 23-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது நற்குணங்களை அடிப்படையாக கொண்டு, 2015-ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…