இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ள கே.வி.தாமஸ்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் எருமாப்பள்ளியை பள்ளியை சேர்ந்த கே.வி.தாமஸ், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் கிளை சிறையில், கிளைசிறை சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 1990-ம் ஆண்டு சிறைப்பணியில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக வருகிறார்.
இவர் சிறைப்பணியில் நன்னடத்தைக்காக 23-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது நற்குணங்களை அடிப்படையாக கொண்டு, 2015-ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…