PMModi aiep [Image-pti]
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கம் வென்ற இந்திய வீர்ரகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், 31வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில், 26 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலங்கள் அடங்கும். தேசத்திற்கு பெருமை சேர்த்த மற்றும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்த நமது அபாரமான விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சல்யூட். இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களை நான் பாராட்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…