கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை தெரு விற்பனையாளர்களுக்கு உதவ ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ” PM SVANidhi” திட்டத்தின் கீழ் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அந்த வகையால், உத்தரப்பிரதேசத்திலிருந்து இன்று காணொளி மூலம் இன்று பேசினார்.
இன்றுவரை, இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதற்காக 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுமார் 3.27 லட்சம் விண்ணப்பங்ககளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, 1.87 லட்சம் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…