மேற்கு வங்க பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி ரத்து செய்தார். கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏழு மற்றும் எட்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் மேற்கொள்ள பிரதமர் மோடி இருந்தார். ஆனால், கொரோனா அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், கொரோனா மோசமாக பரவி வரும் நிலையில் மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ராகுல் காந்தி , மம்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…