இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சிறு,குறு தொழில் முனைவோரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,காணொலி வாயிலாக இன்று காலை முதல் உரையாற்றி வருகிறார்.இந்நிலையில்,இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் கூறியதாவது:
“ஜனவரி 16 ஆம் தேதி ‘தேசிய தொடக்க தினமாக'(ஸ்டார்ட் அப்) கொண்டாடப்படும்.இத்னையடுர்த்து,புதிய இந்தியாவின் முதுகெலும்பாக இனி ஸ்டார்ட் அப்கள் இருக்கும்.அந்த வகையில்,இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது,ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.நாட்டின் கண்டுபிடிப்பாளர்கள் , உலக அளவில் நாட்டைப் பெருமைப் படுத்துகிறார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…