Categories: இந்தியா

இன்று அமெரிக்கா புறப்படும் பிரதமர் மோடி.! வெள்ளை மாளிகை விருந்து.. ஐநாவில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி…

Published by
மணிகண்டன்

அரசு முறை பயணமாக இன்று பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபருடன் சந்திப்பு , அவரது வீட்டில் விருந்து, ஐநா சபையில் சர்வதேச யோகா தின சிறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அடுத்ததாக நாளை இரவு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதில் சுமார் 7000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற உள்ளனர்.

இதனை தொடர்ந்து 23ஆம் தேதி இந்திய வம்சாவழியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா அமெரிக்கா இடையிலான நல்லுறவையும் மேம்படுத்தும் விதமாக இருநாட்டு பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், தொழில் முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், விண்வெளி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பயணத்தின் போது போர் விமானங்கள் தயாரிப்பு தொடர்பான அதன் இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago