[Image Source:X/@ANI]
மூன்று நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புறப்பட்டார்.
ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று முதல் ஆக.24ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிரீஸ் நாட்டுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…