PM Modi [Image source : ANI]
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை பாதிப்பு குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, பாதிப்புகளை விரைந்து சீர் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, உள்ளூர் நிர்வாகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் உள்ள யமுனை உட்பட வட இந்தியாவில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வட மாநிலங்களில் உள்ள பல நகரங்களில், பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கியுள்ளன.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…