மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளிற்காக அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் அதிகாரத்திற்காக தனது பங்களிப்பைச் செலுத்தியவர் ஜெயலலிதா எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றுவதற்காக உழைத்தவர் எனவும் ஜெயலலிதாவை புகழ்ந்து உள்ள அவர், ஜெயலலிதாவுடனான கலந்துரையாடல்கள் என்றும் தன் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…