தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி..!

Published by
லீனா

மனதின் குரல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில்  உரையாற்றுவது உண்டு. இந்த நிகழ்ச்சி தமிழில் ‘மனதின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், நாம் இயற்கையை பாதுகாக்கும் போது பதிலுக்கு. இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இதனை நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்போம். அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நல்ல உதாரணத்தை அளித்துள்ளார்கள்.

கடலோரப்பகுதியில், சில பகுதிகள் கடல் அரிப்புக் காரணமாக காலப்போக்கில் அழிந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த ஆபத்தை தடுக்கும் வண்ணம் சிறிய தீவுகள் தூத்துக்குடியில் உள்ளனர். தூத்துக்குடி மக்களும், வல்லுனர்களும் இந்த தீவுகளில் பனை மரங்களை அதிகளவில் நட்டு வருகிறார்கள். இந்த மரங்கள் புயல் கடல் அரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிலைத்து நின்று நிலத்தை பாதுகாப்பதோடு, பேரழிவுகளையும் தடுக்கிறது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

3 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

3 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

4 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

5 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

6 hours ago