Categories: இந்தியா

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

Published by
கெளதம்

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை மட்கான் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் அந்த ரயில் சுமார் மாலை 6:30 மணிக்கு மும்பையை வந்தடையும்.

மட்கான் ரயில் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மும்பை-கோவா இடையே வழக்கமான ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் இந்தியாவின் 19 வது அரை-அதிவேக வந்தே பாரத் ரயிலைக் குறிக்கிறது. மும்பையிலிருந்து இயக்கப்படும் நான்காவது மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இயக்கப்படும் ஐந்தாவது ரயிலாகும்.

முன்னதாக, மே 29 அன்று, பிரதமர் மோடி காணொளி மூலம் அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய சேவையானது குவஹாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையேயான 411 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

9 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

10 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

11 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

11 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

15 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

15 hours ago