PM Modi - Credit: NDTV File Photo
அனைவருக்குமான நலமே இந்தியாவின் நோக்கம் என பிரதமர் மோடி 6ஆம் ஆண்டு சுகாதார மாநாட்டில் பேசினார் .
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆறாம் ஆண்டு சுகாதார மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார். சுகாதாரம் என்று வரும்போது அனைவருக்குமான ஆரோக்கியமும், நலனுமே இந்தியாவின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி பேசினார்.
மேலும், முழுமையான சுகாதாரம் என்பது அனைவரது உடல் நலம், மனநலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை சார்ந்தது. இப்படி இந்தியா பல்வேறு விதமான வலிமையை கொண்டு உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, நம்மிடம் நிறைய திறமையும், தொழில்நுட்பமும் இருப்பதாகவும், மேலும், கடந்த கால பாரம்பரிய வரலாறு நம்மிடம் இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு சுகாதார மாநாடு தொடக்க விழாவில் பேசினார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…