பிரதமரின் முத்ரா திட்டம்;அனுமதிக்கப்பட்ட 14.96 லட்சம் கோடி கடன்..!

Published by
Edison

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 14.96 லட்சம் கோடி வரையிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 8,2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14.96 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்திலிருந்து 28.68 கோடிக்கும் அதிகமான கடன்கள் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,மேலும் அனைத்து பங்குதாரர்களின் நிதித் தேவைகளும் , பல்வேறு முயற்சிகள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து யூனியன் நிதி அமைச்சகமானது,”பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்,விவசாயிகள் மற்றும் மிகவும் நலிவடைந்த தொழில் முனைவோர் போன்றோர்களுக்கு உதவ நிதி அமைச்சகம் தயாராக உள்ளது”, என்று தெரிவித்துள்ளது.

எனவே PMMY திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் மற்றும் பண்ணை அல்லாத சிறு அல்லது குறு நிறுவனங்களுக்கு  10 லட்சம் வரையிலான கடன் தொகை வழங்கப்படுகின்றன.

Published by
Edison

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago