உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் 17வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அம்மாநில அரசே எரித்தது.
இவ்விவகாரம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டும் உ.பி அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றன் தாமே முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது.
இந்நிலையில் அலகபாத் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தான் சிபிஐ விசாரணையானது நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும் பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளதாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…