‘உ.பி-யில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது!’ – பிரியங்கா காந்தி அதிரடி கருத்து!

Published by
மணிகண்டன்
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது வருடம் கடந்த விழாவானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொண்டாடப்பட்டது.
  • இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி பல கருத்துக்களை கூறினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 135 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை நாடுமுழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா கலந்து கொண்டார். அந்த விழாவில் பிரியங்கா காந்தி பல அதிரடி கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக யார் பொய் கூறுகிறார்கள் என நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவும்,  மேலும் ,’இந்த விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். அவர்கள் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும். எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் ஒரு போதும் தயக்கம் காட்டக்கூடாது. என கூறிய அவர், உத்தரபிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தனித்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. எனவும் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

30 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

44 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

56 minutes ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

58 minutes ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago