Bihar Patna lathi [Image-PTI]
பாட்னாவில் நடந்த போராட்டத்திற்கு மத்தியில் போலீசார் தடியடி நடத்தியதில் பாஜக தொண்டர் கொல்லப்பட்டார்.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர்களை பணியமர்த்துவது தொடர்பான விஷயத்தில், பீகார் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னாவில் சட்டசபையை நோக்கி போராட்டம் நடத்தி பேரணியாக சென்ற பாஜகவை சேர்ந்தவர்களில், போலீசார் தடியடி நடத்தியதில் பாஜகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் பாஜகவைச்சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பீகார் முதல்வர் நிதிஸ் குமாரை கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டா, போலீசார் நடத்திய தடியடி குறித்து நிதிஷ் குமாரின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது அம்மாநில அரசின் தோல்வி மற்றும் திறமையின்மையின் விளைவு என்று கூறியுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…