புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மாணவிகள் கல்லுரிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செமஸ் டர் தேர்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் அலட்சியப்போக்கு காரணமாக, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. தற்போது, புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…