NIA [File Image]
கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் ஓர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுச்சேரி கலாபட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை மேற்கொள்ள தீவிரவாத செயல்களை தடுக்கும், விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகாமையான என்ஐஏ-விடம் வழக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று கேரளாவில் இருந்து தமிழகம் வந்த NIA அதிகாரிகள் , செந்தில் குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் நித்யானந்தா என்பவர் தங்கியிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
காலை 11 மணி முதல் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…