பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…