நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது. அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் ,அறிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நீட் தேர்வை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளை இதற்கு கீழ் கொண்டுவருவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் சென்னை வருவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இதனால் தென்னிந்தியாவை பெருமைப்படும்.
ஆனால் அவர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .புதுச்சேரியை பொருத்தவரை டிஜிட்டல் பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…