உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் வேண்டுகோள்.
2022-ம் ஆண்டுக்கான NIRF (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் http://nirfindia.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…