Rahul gandhi PM Ka [Image-DC]
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமராவர் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் (மகாத்பந்தன்) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களுருவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வர் காந்த்ரே, அடுத்த ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றிபெறும் என கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆவார் என அவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது போல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…