மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராகுல்காந்தி தலைமையில் அதிரன்சவுதரி, மணிஷ்திவாரி, திருநாவுக்கரசர், சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்களும், பஞ்சாப் மாநிலத்தை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மூன்று வேதங்களை திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி மக்களவை , மாநிலங்களவை இரண்டிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அமளியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…