காங். வெற்றிபெற்றால் பெண்களுக்கு இலவச பயணம்.! மீனவர்களுக்கு ரூ.10 லட்சம்.! ராகுல்காந்தி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, மீனவர்களுக்கு 10 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகியவற்றை கர்நாடக தேர்தல் கள வாக்குறுதிகளாக ராகுல்காந்தி கூறினார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு வார காலமே இருப்பதால், பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சி சார்பில் பிரதமர் , மத்திய அமைச்சர்கள் என்றும், எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் , எம்பிக்கள் , முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மங்களூரு, உடுபி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்றைய பிரச்சாரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் எனவும், மீனவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கான ஆயுள்காப்பீடு செய்து தரப்படும் எனவும் கூறி மக்கள் மத்தயில் வாக்கு சேகரித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

28 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

1 hour ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

2 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago