பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசிய வழக்கில் குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அந்நேரம் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லோரும் பொதுவான குடும்ப பெயரில் வருவதாகவும் எப்படி அனைத்து திருடர்களும் மோடி எனும் பொதுவான குடும்ப பெயர்களை கொண்டு இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை அடுத்து குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பரமேஷ் மோடி என்ற எம்எல்ஏ ராகுல்காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக கூறி அவர் மீது குற்ற வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிபதி அவர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…