Congress MP Rahul Gandhi [Image source : Mint]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நீண்ட நீதி போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கேரள, மாநில வயநாடு தொகுதி எம்பியாக தனது பொறுப்பை மீட்டுள்ளார். இந்த நீதி போராட்டத்திற்கு பிறகு முதன் முறையாக தனது சொந்த தொகுதிக்கு ராகுல்காந்தி செல்ல உள்ளார்.
அவர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று தமிழகம் வரவுள்ளார். அதன் பிறகு அங்கிருக்கு ஊட்டி செல்கிறார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷை சந்திக்க உள்ளார். பின்னர் ஊட்டியில் நடைபெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு செல்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. இவரை வரவேற்க தமிழகம் மற்றும் கேரளாவில் கட்சி தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…