வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றுள்ளார்.இதற்காக நேற்று சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார்.விமானநிலையத்தில் கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
இந்நிலையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.வயநாடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், சிகிச்சையில் இருப்போர் விவரங்கள் உள்ளிட்டவற்றை மாவட்டஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
நேற்று ராகுல்காந்தி மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…