அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பொது முடக்கத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் சிவப்பு, ஆரஞ்சி மற்றும் பச்சை போன்ற 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்றும் நாடு முழுவதும் பள்ளி, கல்லுரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…